Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது டெஸ்ட்: கோலி இரட்டை சதம்

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (15:04 IST)
மும்பையில் நடைப்பெறும் 4வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 631 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி இரட்டை சதம் அடித்தார்.


 

 
மும்பையில் நடைப்பெறும் 4வது டெஸ்ட் போட்டி முதல் இண்னிங்ஸில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 631 ரன்கள் குவித்தது. 
 
விராட் கோலியின் இரட்டை சதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. ஆரம்பத்திலே மூன்று விக்கெட்டை பறிகொடுத்து 97 ரன்கள் குவித்துள்ளது.
 
இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments