Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் பார்த்த 700 கோடி பேர் – 28 சதவீதம் அதிகரித்த பார்வையாளர் எண்ணிக்கை!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (16:07 IST)
உலகம் முழுவதும் ஐபிஎல் தொடரை 700 கோடி பேர் பார்த்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் ஐபிஎல் தொலைக்காட்சிகள் மற்றும் ஆன்லைன் இணையதளங்கள் வழியாக மட்டுமே பார்க்க முடியும்.

21 சேனல்களில் முதல் 41 ஆட்டங்களுக்கு 700 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 28% அதிகரித்துள்ளதாக பார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments