Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:01 IST)
உலகக் கிரிக்கெட்டின் மையமாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் உள்ளது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் உலகின் நம்பர் 1 லீக் கிரிக்கெட் போட்டியாக உள்ளது.

அதனால் இந்தியாவில் நடக்கும், இந்திய கிரிக்கெட் அணி சம்மந்தப்பட்ட போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமை பல கோடிகளுக்கு செல்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வையாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் ஜியோ சினிமா ஓடிடி இந்த போட்டிகளை ஒளிபரப்பும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments