Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:01 IST)
உலகக் கிரிக்கெட்டின் மையமாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் உள்ளது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் உலகின் நம்பர் 1 லீக் கிரிக்கெட் போட்டியாக உள்ளது.

அதனால் இந்தியாவில் நடக்கும், இந்திய கிரிக்கெட் அணி சம்மந்தப்பட்ட போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமை பல கோடிகளுக்கு செல்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வையாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் ஜியோ சினிமா ஓடிடி இந்த போட்டிகளை ஒளிபரப்பும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments