Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:01 IST)
உலகக் கிரிக்கெட்டின் மையமாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் உள்ளது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் உலகின் நம்பர் 1 லீக் கிரிக்கெட் போட்டியாக உள்ளது.

அதனால் இந்தியாவில் நடக்கும், இந்திய கிரிக்கெட் அணி சம்மந்தப்பட்ட போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமை பல கோடிகளுக்கு செல்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வையாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் ஜியோ சினிமா ஓடிடி இந்த போட்டிகளை ஒளிபரப்பும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா ரோஹித்? அவரே அளித்த பதில்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments