Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற புதிய அணி..20 அணிகள் விவரம்!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (16:23 IST)
டி-20  உலகக் கோப்பை தொடரில் விளையாட  முதன் முறையாக உகாண்டா  அணி தகுதி பெற்றுள்ளது.
 
மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்,  அயர்லாந்து, ஸ்காட்லாந்து,  பப்புவா  நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா என 19 நாடுகள் இதுவரை டி20  உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
 
மீதமுள்ள 1 இடத்திற்கு  உகாண்டா, ஜிம்பாவே, கென்யா ஆகிய அணிகள் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாமது.

ஏற்கனவே  டி-20  உலகக் கோப்பை தொடரில் விளையாட நமீபியா அணி தகுதி பெற்ற நிலையில், Rwand அணிக்கு எதிராக நடைபெற்ற  தகுதிச் சுற்றுப் போட்டியில், உகாண்டா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இத்தொடருக்கு 20 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில்,  ஜிம்பாவே அணி வெளியேறியது. 

எனவே உகாண்டா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், மக்களும் பெரிதும் மகிழ்ச்சியடைந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments