Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தில் இருந்து விலகிய மூவர்: இந்திய அணிக்கு பின்னடைவா?

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:22 IST)
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் விலகியுள்ளனர். 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 
 
இந்நிலையில் அங்கு மோசமான வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் டாஸ் போடவில்லை. இதையெல்லாம் விட இந்திய அணியில் யார் வெளியே உட்கார வைக்கப் பட போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
இதனிடையே நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் விலகியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments