Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தில் இருந்து விலகிய மூவர்: இந்திய அணிக்கு பின்னடைவா?

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:22 IST)
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் விலகியுள்ளனர். 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 
 
இந்நிலையில் அங்கு மோசமான வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் டாஸ் போடவில்லை. இதையெல்லாம் விட இந்திய அணியில் யார் வெளியே உட்கார வைக்கப் பட போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
இதனிடையே நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் விலகியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments