Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தில் இருந்து விலகிய மூவர்: இந்திய அணிக்கு பின்னடைவா?

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:22 IST)
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் விலகியுள்ளனர். 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 
 
இந்நிலையில் அங்கு மோசமான வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் டாஸ் போடவில்லை. இதையெல்லாம் விட இந்திய அணியில் யார் வெளியே உட்கார வைக்கப் பட போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
இதனிடையே நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் விலகியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

அடுத்த கட்டுரையில்
Show comments