கிட்டத்தட்ட ப்ளே ஆஃபை நெருங்கியாச்சு! – தீவிர முயற்சியில் சிஎஸ்கே!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (09:34 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் 9 ஆட்டங்களில் 7ல் வெற்றி பெற்று சிஎஸ்கே தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9க்கு 4 போட்டிகளில் வென்று நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றால் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் செல்வது உறுதியாகிவிடும் என்பதால் பலரும் இன்றைய நாள் ஆட்டத்திற்காக ஆவலாக காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 பவுண்டரி.. 15 சிக்சர்ஸ்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவம்ஷி.. 300ஐ தாண்டிய ஸ்கோர்..!

மகளிர் ஐபிஎல்.. ஆர்சிபி மீண்டும் சாம்பியன்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு..!

மகளிர் ஐபிஎல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்சிபி.. கோவாவில் ஓய்வெடுக்கும் வீராங்கனைகள்..!

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments