யார் கையில் இன்றைய ஆட்டம்..! – பெங்களூர் – லக்னோ அணிகள் மோதல்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (10:48 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், க்ளென் மேக்ஸ்வெல் தலைமையிலான பெங்களூர் அணியில் மோதிக் கொள்ள உள்ளன.

இரு அணிகளுமே இதுவரை நடந்த 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளன. தரவரிசையின்படி லக்னோ அணி 3வது இடத்திலும், பெங்களூர் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்புள்ளதால் இரு அணிகளுக்கு இடையேயும் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments