Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று TNPL இறுதிப் போட்டி… சிறப்பு விருந்தினராக டிராவிட்!

vinoth
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:23 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் போட்டிக்கு சிறப்பு விருந்தினரால இந்திய அணிக்கு டி 20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

அடுத்த கட்டுரையில்
Show comments