Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று TNPL இறுதிப் போட்டி… சிறப்பு விருந்தினராக டிராவிட்!

vinoth
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:23 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் போட்டிக்கு சிறப்பு விருந்தினரால இந்திய அணிக்கு டி 20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments