Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்துகொண்ட சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (13:12 IST)
சிஎஸ்கே அணிக்காக இந்த ஆண்டு விளையாடிய துஷார் தேஷ்பாண்டே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.  பவுலிங்கில் சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தினார் துஷார் பாண்டே. ஆனால் அவர் பவுலிங்கில் அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தார்.

ஆனாலும் அவரைத் தொடர்ந்து பயன்படுத்தி அவருக்கு வாய்ப்புகளை வழங்கி மெருகேற்றிக்கொள்ள உதவினார் சிஎஸ்கே கேப்டன் தோனி. இப்போது ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் தேஷ்பாண்டே நயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த திருமணத்தில் ஷிவம் துபே உள்ளிட்ட சில சிஎஸ்கே வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments