Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு ’’ இவர்தான்’’ கேப்டன்! பிசிசிஐ அதிகாரி தகவல்

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (20:18 IST)
உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு நாள் போட்ட்டிக்கும், ,டி-20 தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட  வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரி முக்கியத் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய கேப்டன் கோலி டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் பின் பேட்டிங்கில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும், இந்த அறிவிப்பை அவரே வெளியிடுவார் எனத் தகவல் வெளியானது.

இது கோலியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தற்போது பிசிசிசி பொருளாளர் அருண் துமால் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாகச் செயல்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments