Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மழையால் ரத்து

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2015 (01:58 IST)
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
பெங்களூரில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், அங்கு காலை முதலே கனமழை பெய்து வந்ததால் ஆட்டத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று நடுவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனயடுத்து, 2ஆவது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
 
இந்த போட்டியில் முதல் நாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா 214 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடதக்கது.  

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

Show comments