Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இன்னொரு சச்சின் வரப்போவதில்லை… அதுபோலதான்…” கோலி பற்றி ரவி சாஸ்திரி கமெண்ட்!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:03 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் நான்கு போட்டி நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டே இழக்காமல் 356 ரன்களை சேர்த்தது. கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

இந்த போட்டியில் கோலி இரண்டு சாதனைகளை படைத்தார். இந்த போட்டியில் 97 ரன்கள் சேர்த்த போது கோலி 13000 ரன்களை மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் கடந்த பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையைக் கடந்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 47 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்நிலையில் கோலியின் சாதனைகள் பற்றி பேசிய போது “இன்னொரு சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் வரமாட்டார். அதுபோலவே கோலி போன்ற இன்னொரு வீரரும் சர்வதேசக் கிரிக்கெட்டில் வரப்போவதில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments