Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் மோதிக் கொண்ட வீரர்கள்...வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (21:37 IST)
பிரபல இந்திய வீரரான யூசுப் பதானை   ஆஸ்திரேலிய வீரர் தள்ளிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்தியாவில் லெஜண்ட்டி-20 கிரிக்கெட் தொடர்  நடந்து வருகிறது. இதில், பிரபல வீரர்கள் பங்கேற்கு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கேப்பிடல்ஸ் அணிக்கும் பில்வாரா அணிக்கும் இடையேயான போட்டி   நேற்று நடந்தது.

இதில், இந்திய வீரர் யூசுப் பதானுக்கும், ஆஸ்திரெலிய வீரர்  ஜான்சனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதது. இதையடுத்து,  ஜான்சன், யூசிப் பதான் தள்ளிவிட்டார்.

இதைப்பார்த்த நடுவர் இருவரையும் பிரித்தனர். ஒரு மைதானத்தில், கேர்மாக்கள், ரசிக்ர்கள் இருக்கும் போது, இப்படி, இரு வீரர்களும் நடந்துகொண்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து. இதுகுறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments