மைதானத்தில் மோதிக் கொண்ட வீரர்கள்...வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (21:37 IST)
பிரபல இந்திய வீரரான யூசுப் பதானை   ஆஸ்திரேலிய வீரர் தள்ளிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்தியாவில் லெஜண்ட்டி-20 கிரிக்கெட் தொடர்  நடந்து வருகிறது. இதில், பிரபல வீரர்கள் பங்கேற்கு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கேப்பிடல்ஸ் அணிக்கும் பில்வாரா அணிக்கும் இடையேயான போட்டி   நேற்று நடந்தது.

இதில், இந்திய வீரர் யூசுப் பதானுக்கும், ஆஸ்திரெலிய வீரர்  ஜான்சனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதது. இதையடுத்து,  ஜான்சன், யூசிப் பதான் தள்ளிவிட்டார்.

இதைப்பார்த்த நடுவர் இருவரையும் பிரித்தனர். ஒரு மைதானத்தில், கேர்மாக்கள், ரசிக்ர்கள் இருக்கும் போது, இப்படி, இரு வீரர்களும் நடந்துகொண்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து. இதுகுறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments