கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பால் வாலிபர் மரணம்

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (20:42 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கிரிக்கெட் போட்டியில், ரன் எடுக்க ஓடியபோது பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வரருகிறது.

இங்கு, நொய்டாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், ரன் எடுப்பதற்காக ஓடியபோது  விகாஸ் நேகி(36) என்ற பொறியாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், மைதானத்தில் சரிந்த விழுந்த அவரை CPR முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

மொத்தமா முடிச்சு விட்டாங்க… கவுகாத்தி டெஸ்ட்டில் தோற்று வொயிட்வாஷ் ஆன இந்தியா!

2வது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

ஸ்மிருதி தந்தை டிஸ்சார்ஜ்.. ஆனால் திருமண மறுதேதி அறிவிப்பு இல்லை.. என்ன நடக்குது?

5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் இந்தியா! ஜடேஜா - சாய் சுதர்சன் டிரா செய்வார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments