Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:48 IST)
இந்திய அணி டிசம்பர் மாதம் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார்.

உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களில் விளையாடி வருகிறது. நியுசிலாந்தில் நடக்கும் டி 20 போட்டி தொடருக்குப் பிறகு டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷுக்கு சென்று அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

இந்திய அணி
ரோஹித் ஷர்மா (கேப்டன்), கோலி, ஷிகார் தவான், ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா,  அக்ஸர் படேல்,  ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி,  தீபக் சஹார், மொகம்மது சிராஜ், யாஷ் தயால்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments