Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் கண்ணாடியை உடைத்த IPL வீராங்கனைக்கு பரிசளித்த TATA!

Sinoj
சனி, 16 மார்ச் 2024 (15:02 IST)
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணடியை நினைவுப்பரிசாக டாட்டா வ பரிசளித்துள்ளது.
 
இந்தியாவில் பெண்காள் பிரீமியர் லீக் டி- 20 தொடர்  நடைபெற்று வருகிறது.
 
கடந்த 4 ஆம் தேதி ஆர்.சி.பி - உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
 
இப்போட்டியில், ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ர்ரி  அடித்த பந்து சிறந்த வீராங்கனைக்கு வழங்க இருந்த கார் கண்ணாடியை  தாக்கியது. இதில், டாடா  நிறுவனத்தின் கார் கண்ணாடியை உடைந்தது..
 
இதையடுத்து உடைந்த கார் கண்ணாடியை அழகாக பிரேம் செய்து, எல்லிஸ் பெர்ரிக்கு டாடா நிறுவனம் பரிசளித்துள்ளது.
 
அதில், பெர்பரி பவர்புல் பஞ்ச் சென்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

இந்த சீசனில் மட்டும் எல்லீஸ் பெர்ரி 8 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments