Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி அரையிறுதி: இன்று தமிழ் தலைவாஸ்-புனே மோதல்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (07:59 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் புரோ கபடி போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனே அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என தமிழக கபடி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்
 
இந்த தொடர் முழுவதுமே தமிழ்தலைவாஸ் மிகச் சிறந்த முறையில் விளையாடி வரும் நிலையில் கண்டிப்பாக இறுதி பகுதி தகுதி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனே அணிகள் இரண்டு முறை மோதிய நிலையில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments