Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி அசத்தல் வெற்றி

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (19:55 IST)
இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது..

டி -2- உலகக் கோப்பை கிரிக்கெ தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

விறுவிறுப்பாக நடந்துவரும் இத்தொடரில் இன்று  இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்து 143 ரன்கள்  இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments