Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை; இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம்

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (16:07 IST)
உலகக் கோப்பை டி-20தொடரில் இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் உலகக் கோப்பை டி-20 தொடர் நடக்க உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, துணைகேப்டன் ரோஹித் சர்மா, கே. எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷாப்பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ,அஸ்வின்,
வருண் சி ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்நிலையில், இந்திய அணியின்முன்னாள் கேப்டன் தோனி, வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு வழிகாட்டியாகச் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.

மேலும், டி-20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர்14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில்  இந்திய அணி அக்டோபர் 24 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது குறிப்ப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments