Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக்கோப்பை; வங்கதேச அணி அபார வெற்றி!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (20:23 IST)
டி-20 உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது.

பி – பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூ கினியா அணி எதிராக வங்கதேச அணி மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  பேட்டிங் செய்த நியூ கினியா அணியினர் 92 ரன்களில் சுருண்டனர். எனவே வங்காள தேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments