Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி- 20 போட்டி; இந்திய அணி 191 ரன்கள் குவிப்பு...

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (22:59 IST)
இன்றைய 4 வது டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்  191 ரன்கள் குவிந்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4 வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற மே.தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான்  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே ரோஹித் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில்,20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்த, மேற். தீவுகள் அணிக்கு 191 ரன் கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது மேற்.தீவுகள் அணியில் 1 விக்கெட் இழப்பிற்கு 2.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments