Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (09:01 IST)
சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் டி 20 சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார்.

இந்த மைல்கல்லை குறைந்த பந்துகளை எதிர்கொண்டு பெற்ற வீரராக சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்துள்ளார். 1000 ரன்களைக் கடக்க, அவர் 573 பந்துகளையே எடுத்துக் கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments