Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (09:01 IST)
சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் டி 20 சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார்.

இந்த மைல்கல்லை குறைந்த பந்துகளை எதிர்கொண்டு பெற்ற வீரராக சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்துள்ளார். 1000 ரன்களைக் கடக்க, அவர் 573 பந்துகளையே எடுத்துக் கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments