இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் வெளியே? -அணியில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:15 IST)
கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆனால் டி 20 போட்டிகளில் ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் மற்ற வடிவங்களில் இன்னும் ஏற்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸி அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் நாளைய போட்டியில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. அதனால் சூர்யகுமார் யாதவ்வுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு இருக்காது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments