Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடர்… சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (08:54 IST)
இந்தியாவுக்கு விரைவில் ஆஸி அணி டெஸ்ட் தொடரில் விளையாட வரவுள்ளது.

இந்த தொடருக்கான முதல் 2 போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் க்கு பதிலாக இஷான் கிஷான் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் மூன்று போட்டிகளையாவது வென்றால்தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

வர்ணனையாளர்களுக்கு அறிவே இல்லை: ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆவேசம்..!

RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!

டார்கெட் 427 ரன்கள்.. ஆனால் 2 ரன்களில் ஆல்-அவுட்.. ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி..!

ரிஷப் பண்ட் திக்வேஷ் ரதியை தலைகுணிய வைத்துவிட்டார்… அஸ்வின் கோபம்!

அடுத்த கட்டுரையில்
Show comments