ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடர்… சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (08:54 IST)
இந்தியாவுக்கு விரைவில் ஆஸி அணி டெஸ்ட் தொடரில் விளையாட வரவுள்ளது.

இந்த தொடருக்கான முதல் 2 போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் க்கு பதிலாக இஷான் கிஷான் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் மூன்று போட்டிகளையாவது வென்றால்தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8.. தெ.ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த இந்தியா..!

40 வயதில் 2வது திருமணம் செய்து கொண்ட ஷிகர் தவான்.. மணமகள் எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments