Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுரேஷ் ரெய்னா-பிரியங்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

சுரேஷ் ரெய்னா-பிரியங்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
, சனி, 14 மே 2016 (16:58 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா, பிரியங்கா சவுத்ரி தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.


 
 
கடந்த 2015ஆம் ஏப்ரல் 3ஆம் தேதி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும், ஐபிஎல் குஜராத் அணிக்கு கேப்டனுமான ரெய்னாவிற்கும், பிரியங்கா சவுத்ரிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
 
இந்நிலையில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாய்-சேய் இருவரும் நலமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 2.30 மணிக்கு தாய் குழந்தைக்காக காத்திருப்பதாக சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரொனால்டோவை தள்ளிவிட்டு பந்தை தட்டிப்பறித்த சகவீரர் [வீடியோ]