Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரோஹித் ஷர்மா இதை மாற்றிக்கொள்ளவேண்டும்…” சுனில் கவாஸ்கர் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:17 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டத்தை நிதானமாக தொடங்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ரோஹித் ஷர்மா இன்னும் சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடவில்லை. இந்த ஆண்டில் டி 20 போட்டிகளில் அவரின் சராசரி 25க்கும் கீழ்தான் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ரோஹித் ஷர்மா தொடக்கத்தில் நிதானமாக விளையாடவேண்டும் என அறிவுரைக் கூறியுள்ளார். அதில் “அவரிடம் இருக்கும் ஷாட் தேர்வுகளை பார்க்கும்பொழுது அவர் புதிதாக எதையும் முயற்சி செய்யவேண்டாம் எனத் தோன்றுகிறது.  அவர் தேவையில்லாமல் தன் விக்கெட்டை இழக்கக் கூடாது. அவர் தொடக்கத்தில் நிதானமாக விளையாட வேண்டும். ஆனால் இதை அவர் முழு இன்னிங்சையும் முடிக்கும் போது மும்மடங்காக்கி விடுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments