Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரோஹித் ஷர்மா இதை மாற்றிக்கொள்ளவேண்டும்…” சுனில் கவாஸ்கர் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:17 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டத்தை நிதானமாக தொடங்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ரோஹித் ஷர்மா இன்னும் சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடவில்லை. இந்த ஆண்டில் டி 20 போட்டிகளில் அவரின் சராசரி 25க்கும் கீழ்தான் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ரோஹித் ஷர்மா தொடக்கத்தில் நிதானமாக விளையாடவேண்டும் என அறிவுரைக் கூறியுள்ளார். அதில் “அவரிடம் இருக்கும் ஷாட் தேர்வுகளை பார்க்கும்பொழுது அவர் புதிதாக எதையும் முயற்சி செய்யவேண்டாம் எனத் தோன்றுகிறது.  அவர் தேவையில்லாமல் தன் விக்கெட்டை இழக்கக் கூடாது. அவர் தொடக்கத்தில் நிதானமாக விளையாட வேண்டும். ஆனால் இதை அவர் முழு இன்னிங்சையும் முடிக்கும் போது மும்மடங்காக்கி விடுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments