Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 வயதில் ஓய்வு… தோனிக்கும் ரெய்னாவுக்கும் நன்றி தெரிவித்த இந்திய வீரர்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (10:16 IST)
இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ள சுதிப் தியாகி தனது 33 ஆவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்தியாவுக்காக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகமானார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுதீப் தியாகி. சர்வதேசப் போட்டிகளில் இவர் சிறப்பாக தாக்கம் செலுத்தவில்லை என்றாலும் உள்ளூர் போட்டிகள் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெற்றார். மேலும் சிஎஸ்கே அணிக்காகவும் சில போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரெய்னா ஆகியொருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments