பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:07 IST)
இந்திய கிரிக்கெட் அணியின்  பேட்ஸ்மேன் கில், பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்துள்ளார்
 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியிலும் அதிரடி வெற்றி பெற்றுத் தொடரையும் வென்றுள்ளது.

இத்தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷூப்மன் திறமையயாக விளையாடியுள்ளார்.

முதல் போட்டியில்,208 ரன்களும், இரண்டாவது போட்டியில் 40 ரன்களும்,  இன்றைய போட்டியில் 112 ரன் களும் அடித்தார்.

எனவே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் ஆசம்(360) ரன்களுடன், முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த சாதனையை ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments