Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:07 IST)
இந்திய கிரிக்கெட் அணியின்  பேட்ஸ்மேன் கில், பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்துள்ளார்
 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியிலும் அதிரடி வெற்றி பெற்றுத் தொடரையும் வென்றுள்ளது.

இத்தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷூப்மன் திறமையயாக விளையாடியுள்ளார்.

முதல் போட்டியில்,208 ரன்களும், இரண்டாவது போட்டியில் 40 ரன்களும்,  இன்றைய போட்டியில் 112 ரன் களும் அடித்தார்.

எனவே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் ஆசம்(360) ரன்களுடன், முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த சாதனையை ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments