பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:07 IST)
இந்திய கிரிக்கெட் அணியின்  பேட்ஸ்மேன் கில், பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்துள்ளார்
 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியிலும் அதிரடி வெற்றி பெற்றுத் தொடரையும் வென்றுள்ளது.

இத்தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷூப்மன் திறமையயாக விளையாடியுள்ளார்.

முதல் போட்டியில்,208 ரன்களும், இரண்டாவது போட்டியில் 40 ரன்களும்,  இன்றைய போட்டியில் 112 ரன் களும் அடித்தார்.

எனவே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் ஆசம்(360) ரன்களுடன், முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த சாதனையை ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments