ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஸ்டீவ் ஸ்மித்… எடுத்த சோக முடிவு!

vinoth
வியாழன், 21 மார்ச் 2024 (07:01 IST)
தற்கால கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் போட்டிகளில் அவர் 60க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார்.பிராட்மேனுக்கு அடுத்து அதிக சராசரி கொண்ட கிரிக்கெட் வீரராக உள்ளார்.

டெஸ்ட் தொடரை போலவே அவர் ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் அவரை கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்ற முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் ஆங்கில வர்ணனையாளர் குழுவில் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

அடுத்த கட்டுரையில்
Show comments