Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இலங்கை; பேட்டிங்கில் இறங்கிய இந்தியா

Arun Prasath
வெள்ளி, 10 ஜனவரி 2020 (19:11 IST)
இலங்கை -இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியான 3 ஆவது டி20 போட்டி தொடங்கிய நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் 3 ஆவது மற்றும் கடைசி போட்டி தற்போது தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கியுள்ளனர். எந்த அணி இத்தொடரை வெல்லப்போவது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

அடுத்த கட்டுரையில்
Show comments