Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா அணிக்கு அபராதம் விதித்த ஜசிசி நடுவர்கள்

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (10:58 IST)
தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தென்னாப்பிரிக்கா அணி பந்து வீசி முடிக்காத காரணத்திற்காக ஜசிசி அபராதம் விதித்துள்ளது. 

 
ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த இருஅணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில், தென்னாப்பரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவருக்கான நேரத்திற்கு மேல் தென்னாப்பரிக்கா அணி பவுலர்கள் பந்துகளை வீசினர்.
 
இதனால் ஜசிசி நடுவர்கள் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ராமுக்கு போட்டியில் 20 சதவிதமும், அணியின் மற்ற வீரர்களுக்கு 10 சதவிதமும்  போட்டி ஊதியத்தில் இருந்து அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments