Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலுக்காக மிடில் ஆர்டருக்கு செல்லும் சுப்மன் கில்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:55 IST)
இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் ஒன்றை செய்துள்ளனர் டிராவிட்டும் கேப்டன் ரஹானேவும்.

நாளை மறுநாள் கான்பூரில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் ராகுலுக்காக சுப்மன் கில்லை நான்காவது இடத்தில் இறக்க முடிவு செய்துள்ளனர்.

வழக்கமாக சுப்மன் கில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். ஆனால் விராட் கோலி இல்லாததால் நடுவரிசையைப் பலப்படுத்தும் விதமாக கில் நான்காவது வீரராக்கப்பட்டு கே எல் ராகுலும் மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments