Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலுக்காக மிடில் ஆர்டருக்கு செல்லும் சுப்மன் கில்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:55 IST)
இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் ஒன்றை செய்துள்ளனர் டிராவிட்டும் கேப்டன் ரஹானேவும்.

நாளை மறுநாள் கான்பூரில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் ராகுலுக்காக சுப்மன் கில்லை நான்காவது இடத்தில் இறக்க முடிவு செய்துள்ளனர்.

வழக்கமாக சுப்மன் கில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். ஆனால் விராட் கோலி இல்லாததால் நடுவரிசையைப் பலப்படுத்தும் விதமாக கில் நான்காவது வீரராக்கப்பட்டு கே எல் ராகுலும் மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments