Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி: கேப்டன் ஆனார் ஷிகர் தவன் !!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (09:16 IST)
இந்தியா - இலங்கை மோதும் கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் என அறிவிப்பு. 

 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதன்படி இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 26 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25 தேதிகளில் நடைபெற இருப்பதாக போட்டிகளை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாட மத்திய அரசு அனுமதி.. 3 துறைகள் அளித்த ஒப்புதல்..!

இன்னும் 18 ரன்கள் தான்.. சுப்மன் கில் நிகழ்த்த இருக்கும் சாதனை.. ஜடேஜா அதிவேக அரைசதம்..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா… இலங்கை- வங்கதேசம் போட்டிக்கு நடுவே வந்த பாம்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments