கோலிக்கு அந்த வாய்ப்பு பிரகாசமாக உள்ளது… ஷேன் வாட்சன் நம்பிக்கை!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (09:16 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி போட்டியை ட்ரா செய்ய முக்கியக்காரணியாக இருந்து 186 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் கோலி. இந்த தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் கோலி.

இதுவரை 75 சதங்களை அடித்துள்ள கோலி, சச்சினின் சாதனையான 100 சதங்களை விரைவில் அடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் “100 சர்வதேச சதங்கள் அடிக்கும் வாய்ப்பு கோலிக்கு பிரகாசமாக உள்ளது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments