Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர் ஷான் மார்ஷ்!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (08:40 IST)
ஆஸி அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியும், திறமையான வீரராக இருந்தும் சரியாக ஜொலிக்காமல் போன வீரர் ஷான் மார்ஷ். மிக இளம் வயதிலேயே அவருக்கு அறிமுகம் கிடைத்தாலும், தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்ட அவரால் பெரிய அளவில் சர்வதேச அணிக்காக விளையாட முடியவில்லை.

இந்நிலையில் இப்போது 40 வயதில் தன்னுடைய சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார் ஷான் மார்ஷ். டெஸ்ட் போட்டிகளில் 2,265 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,773 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் முதல் சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் அவரைச் சாரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments