கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர் ஷான் மார்ஷ்!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (08:40 IST)
ஆஸி அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியும், திறமையான வீரராக இருந்தும் சரியாக ஜொலிக்காமல் போன வீரர் ஷான் மார்ஷ். மிக இளம் வயதிலேயே அவருக்கு அறிமுகம் கிடைத்தாலும், தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்ட அவரால் பெரிய அளவில் சர்வதேச அணிக்காக விளையாட முடியவில்லை.

இந்நிலையில் இப்போது 40 வயதில் தன்னுடைய சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார் ஷான் மார்ஷ். டெஸ்ட் போட்டிகளில் 2,265 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,773 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் முதல் சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் அவரைச் சாரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments