Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் மோசமாக சொதப்பிய 5 வீரர்கள் – சேவாக்கின் பட்டியல்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:13 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய ஐந்து வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பட்டியலிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் viru ki baithak என்ற நிகழ்ச்சியில் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். தனது வழக்கமான கேலியால் இவர் செய்யும் விமர்சனங்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இப்போது ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய ஐந்து வீரர்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அந்த வீரர்கள்
  1. ஆரோன் பின்ச்( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  2. டேல் ஸ்டெயின்(ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  3. ஆண்ட்ரு ரஸ்ஸல்(கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  4. ஷேன் வாட்சன்(சென்னை சூப்பர் கிங்ஸ்)
  5. க்ளன் மேக்ஸ்வெல்(கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments