Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஆஸி அணி எடுத்த முடிவு – இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றம்!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (09:29 IST)
டெல்லியில் நடக்க உள்ள இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடக்க உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸில் வென்ற ஆஸி அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார். முதல் போட்டியில் இருந்த அணியில் இரு அணிகளுமே மாற்றத்தை செய்துள்ளன.

ஆஸி அணி
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி(w), பாட் கம்மின்ஸ்(c), டோட் மர்பி, நாதன் லியான், மேத்யூ குஹ்னெமன்

இந்திய அணி
ரோஹித் சர்மா(கே), கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(வி), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments