டாஸ் வென்ற ஆஸி அணி எடுத்த முடிவு – இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றம்!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (09:29 IST)
டெல்லியில் நடக்க உள்ள இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடக்க உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸில் வென்ற ஆஸி அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார். முதல் போட்டியில் இருந்த அணியில் இரு அணிகளுமே மாற்றத்தை செய்துள்ளன.

ஆஸி அணி
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி(w), பாட் கம்மின்ஸ்(c), டோட் மர்பி, நாதன் லியான், மேத்யூ குஹ்னெமன்

இந்திய அணி
ரோஹித் சர்மா(கே), கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(வி), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments