Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வாரியத்துடன் மோதல்; கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட வீராங்கணை!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (14:48 IST)
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த சாரா டெய்லர் தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானவர் சாரா டெய்லர். இவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.  
 
சமீபத்தில் இவர் ஆடை இல்லாமல் நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலானார். இந்நிலையில் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார். 
 
ஆம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த சாரா தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உடல்நல குறைவு காரணமாக அவர் ஓய்வை அறிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments