Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் செய்யும் டெண்டுல்கர்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (08:30 IST)
இந்தியா முழுவதும் ஊரடங்கால் தொழில்கள் முடங்கியிருக்கும் சூழலில் 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு மாத உணவு பொருட்களை வழங்குவதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசும், பிரபலங்கள் சிலரும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மும்பையின் சிவாஜி நகர் மற்றும் கோவந்தி பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏழை மக்களுக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை தொண்டு நிறுவனம் மூலமாக வழங்குவதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments