Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகாத வார்த்தையால் நடுவரை திட்டிய இளம் கிரிக்கெட் வீரர்!

தகாத வார்த்தையால் நடுவரை திட்டிய இளம் கிரிக்கெட் வீரர்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (16:23 IST)
அவுட் கேட்டு கொடுக்காததால் வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் நடுவரை தகாத வார்த்தையால் வசைபாடியுள்ளார். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 
 
வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டி தொடர் நடந்து வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றாலும், ஒரு கட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெரும் சூழல் நிலவியது.
 
அப்போது வங்கதேச பந்துவீச்சாளர் சபீர் ரஹ்மான் வீசிய பந்து ஆஃப்கான் வீரரின் கால் பேடில் பட்டது. இதனால் சப்ப்ர் ரஹ்மான் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சபீர் ரஹ்மான் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
 
வீரர்களின் நன்னடத்தை விதியை மீறியதால் அவர் மீது போட்டி நடுவரிடம் மைதான நடுவர் புகார் அளித்தார். பின்னர் சபீர் ரஹ்மான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments