Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

vinoth
வியாழன், 20 மார்ச் 2025 (14:20 IST)
அடுத்தடுத்து இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நிலையில் அடுத்த 2 மாதங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளது. 22ம் தேதி 18 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக அந்த அணி விளையாடும் முதல் மூன்று போட்டிகளில் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட உள்ளார்.

அதனால் அந்த மூன்று போட்டிகளிலும் இளம் வீரர் ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments