Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இப்பவே இறுதிப்போட்டி பத்தி நெனைக்க முடியாது…” கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (09:29 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவது பெருமை என்று கூறியுள்ளார்.

உலகக்கோப்பைக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் அணிகளின் செயல்பாடு மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஆகியவை பற்றி கணித்து கூறி வருகின்றனர்.

கபில்தேவ் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல 30 சதவீதம்தான் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் இப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “இப்போதே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி பற்றி நினைக்க முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணி கோப்பையை வெல்வதே ஆசை. ஆனால் அதற்கு நாங்கள் நிறைய திருத்திக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments