Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் எனது ரெக்கார்ட் பற்றி நான் யோசிக்கவில்லை.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (07:47 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 9 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் இன்று நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்து அணியை முதல் அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நியுசிலாந்துக்கு எதிராக அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது என்பதால் இந்த முறை அதற்குப் பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு மோசமான புள்ளிவிவரங்களே இதுவரை பதிவாகியுள்ளன. அதுபற்றி பேசியுள்ள அவர் “நன் என்னுடைய ரெக்கார்டைப் பற்றி யோசிக்கவில்லை. கடந்த முறை உலகக் கோப்பையில் விளையாடிய அணியை விட இந்த அணி ஆதிக்கம் செலுத்தும் அணியா என்பது குறித்து பேச விரும்பவில்லை.  என்னைப் பொறுத்தவரை அனைத்து உலகக் கோப்பை அணிகளும் ஆதிக்கம் செலுத்தும் அணியாகதான் இருந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments