Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ரிஷாப் பாண்ட்டை அவருடைய ஸ்டைலில் விளையாட விடுங்கள்”..

Arun Prasath
சனி, 9 நவம்பர் 2019 (19:39 IST)
ரிஷாப் பாண்ட்டின் ஒவ்வொறு செயலையும் விமர்சிப்பதை நிறுத்துங்கள் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர், ரிஷப் பாண்ட் சரியாக செயல்படவில்லை என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் இது குறித்து பேசிய டி20 போட்டிகளின் கேப்டன் ரோஹித் சர்மா, ”ரிஷாப் பாண்ட்டை விமர்சிக்காமல் தனியாக விடுங்கள், அவர் ஒரு நல்ல வீரர். இளம் வீரரும் கூட. அவர் தற்போது சர்வதேச அளவில் பல விஷயங்களை கற்று வருகிறார். இந்த சமயத்தில் அவர் செய்யும் ஒவ்வொறு செயலையும் விமர்சிப்பது தேவையற்ற ஒன்று” என கூறியுள்ளார்.

மேலும் ரிஷாப் பாண்டை அவருடைய ஸ்டைலில் விளையாட விடுங்கள். அவரை நீங்கள் உன்னிப்பாக கவனித்து கருத்து கூறுவதை நிறுத்தினால் அவர் சிறப்பாக விளையாடுவார்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments