Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ரிஷாப் பாண்ட்டை அவருடைய ஸ்டைலில் விளையாட விடுங்கள்”..

Arun Prasath
சனி, 9 நவம்பர் 2019 (19:39 IST)
ரிஷாப் பாண்ட்டின் ஒவ்வொறு செயலையும் விமர்சிப்பதை நிறுத்துங்கள் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர், ரிஷப் பாண்ட் சரியாக செயல்படவில்லை என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் இது குறித்து பேசிய டி20 போட்டிகளின் கேப்டன் ரோஹித் சர்மா, ”ரிஷாப் பாண்ட்டை விமர்சிக்காமல் தனியாக விடுங்கள், அவர் ஒரு நல்ல வீரர். இளம் வீரரும் கூட. அவர் தற்போது சர்வதேச அளவில் பல விஷயங்களை கற்று வருகிறார். இந்த சமயத்தில் அவர் செய்யும் ஒவ்வொறு செயலையும் விமர்சிப்பது தேவையற்ற ஒன்று” என கூறியுள்ளார்.

மேலும் ரிஷாப் பாண்டை அவருடைய ஸ்டைலில் விளையாட விடுங்கள். அவரை நீங்கள் உன்னிப்பாக கவனித்து கருத்து கூறுவதை நிறுத்தினால் அவர் சிறப்பாக விளையாடுவார்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments