மேல ஏறி வாரேன்… ஒதுங்கி நில்லு- உலகக் கோப்பையில் சிக்ஸர் அடித்ததில் ரோஹித் படைத்த சாதனை!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (12:22 IST)
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அனைத்து போட்டிகளிலும் சில பல சிக்ஸர்களை விளாசி வரும் அவர் நேற்றைய போட்டியில் நியுசிலாந்து அணிக்கு எதிராக நான்கு சிக்ஸர்கள் விளாசினார்.

இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் 40 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்துள்ள அவர் இன்னும் கிறிஸ் கெய்லின் சாதனையை மட்டும் முந்தவில்லை. கிறிஸ் கெயல் உலகக் கோப்பை தொடரில் 49 சிக்ஸர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments