Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாகீன் அப்ரிடிக்கு எதிராக இந்த சாதனையை செய்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாதான்!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (08:08 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 போட்டி நேற்று இலங்கை பிரேம்தாசா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தநிலையில் 147 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்கள் இழந்திருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால், போட்டி ரிசர்வ் நாளான இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே அதிரடியாக சிக்ஸர் மூலம் கணக்கை தொடங்கினார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் ஷாகின் அப்ரிடியின் பந்தில் முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments