Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன பசங்க யோசிக்குறதே வேற லெவல்ல இருக்கு… ரோஹித் ஷர்மா பாராட்டு!

vinoth
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (07:40 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஜெய்ஸ்வால்- ராகுல் கூட்டணியே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் எனவும் தான் மிடில் ஆர்டரில் ஆட முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், கில் மற்றும் பண்ட் ஆகியோர் குறித்து பேசும்போது “நாங்கள் இளைஞர்களாக முதல் முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்த போது எப்படி ரன்களை சேர்ப்பது என்பது குறித்துதான் யோசித்தோம். ஆனால் அவர்கள் எல்லாம் எப்படி போட்டிகளை வெல்வது என்பது குறித்து யோசிக்கிறார்கள்.” எனப் பாராட்டியுள்ள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments