ரோஹித் சர்மாவுக்கு கொரோனா: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து விலகலா?

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (07:45 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சென்று உள்ள நிலையில் ஜூலை 1-ஆம் தேதி இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு திடீரென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனது தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
 
ஜூலை 1ஆம் தேதி இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இதனையடுத்து மாற்று ஏற்பாடு செய்ய பிசிசிஐ நிர்வாகம் தயாராகி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments