Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் முதுகெலும்பு இவர்கள்தான்: கங்குலி

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (13:10 IST)
ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர்தான் இந்திய அணியின் முதுகெலும்பு என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

 
இந்திய அணியின் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து 322 ரன்கள் குவித்தது. 
 
இந்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ரோகித், தவான், ராகுல், கோஹ்லி ஆகியோர் விரைவில் களத்தை விட்டு வெளியேற இந்திய அணி திணறியது.
 
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-
 
ரசிகர்கள் கோஹ்லி இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறிவருகிறார்கள். அவர் கண்டிப்பாக சதம் அடிப்பார். ரோகித் சர்மாவும், விராட் கோஹ்லியும் இந்திய அணியின் முதுகெலும்பு என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments