Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் முதுகெலும்பு இவர்கள்தான்: கங்குலி

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (13:10 IST)
ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர்தான் இந்திய அணியின் முதுகெலும்பு என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

 
இந்திய அணியின் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து 322 ரன்கள் குவித்தது. 
 
இந்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ரோகித், தவான், ராகுல், கோஹ்லி ஆகியோர் விரைவில் களத்தை விட்டு வெளியேற இந்திய அணி திணறியது.
 
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-
 
ரசிகர்கள் கோஹ்லி இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறிவருகிறார்கள். அவர் கண்டிப்பாக சதம் அடிப்பார். ரோகித் சர்மாவும், விராட் கோஹ்லியும் இந்திய அணியின் முதுகெலும்பு என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

கம்பீருக்குப் பதிலாக இங்கிலாந்து செல்லும் விவிஎஸ் லஷ்மன்!

அடுத்த கட்டுரையில்
Show comments